Wednesday, August 29, 2007

மழை,..



அடை மழையில்
நடக்க ஆசை என்றாய் !!...
எதர்க்கு,...
உன் கண்களின்
நீரை யாரும்
காணாமல் இருக்கவா?,....

2 comments:

தயா said...

முதல் தடவை படிச்சேன் புரியல இன்னொருதடவை படிச்சேன் புரிஞ்சிட்டுது. கற்பனையா? நிஜமா ?

Vishnu... said...

நிஜமான கற்பனை என எடுத்து கொள்ளலாம் ,...

மிக்க நன்றி தயா அவர்களே
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு