Friday, August 31, 2007

இதயம்,...


உடைந்து போன
என் இதயத்தை
ஒட்டவைக்க பார்த்தேன் ...
முடிய வில்லை,..
பாதியை வைத்து
என்ன செய்வது ?....
மீதி உன்னிடம் இருக்கையில்,.....

4 comments:

இனியவள் said...

உன்னை புறிந்த ஒரு புதிய இதயம் நிச்சயமாக ஒட்டவைக்க வருவாள்,
அதுவறை காத்திரு,உன் பாதி இதயத்தொடு....

Vishnu... said...

நன்றி இனியவள் அவர்களே ...
உங்கள் வார்த்தைகள் காயம் பட்ட மனதிற்கு மருந்தாகிறது,....

என்றும் இனிய தோழன்
விஷ்ணு

தயா said...

இனியவள் சொன்னது நடந்தால் நானும் சந்தோஷப்படுவேன்.கவிதைக்கு வாழ்த்துக்கள். இதான் முதல் தடவை உங்க கவிதைகளை வாசிப்பது அருமை

Vishnu... said...

அன்புக்கும்
ஆறுதலுக்கும்
மிக்க நன்றி தயா அவர்களே
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு