Monday, October 1, 2007

வானம்பாடி.....


எழுதா
ஓவியமாம்...
என் இதய புத்தகத்தின்
எல்லா பக்கத்தையும்
அழியா காவியமாய்
அடைத்துக்கொண்டாயே..!!!!

நானும்....
அழிக்க தெரியாமல்
அலைகின்றேன்......
குரல் இழந்த வானம்பாடியாய்
சிறக்கொடிந்து !!!!.....