Friday, August 24, 2007

கானல் நீர்,...




கல்லுக்குள்
ஈரத்தை காட்டினேன் !!!,...
நீயோ,...
"கானல் நீரில்"
ஈரத்தை கேட்கிறாயே !!!,...

தென்றல்,...




என்னவளே,...

தென்றலை மட்டுமே ,...
அனுமதிக்கிறேன் !!!...
உனை தீண்ட,
''சுவாசமாய்''
என் இதயத்தில்
சிறைப்பட்ட உனக்கு!!!,....