Monday, November 24, 2008
பிரிவும் ஒரு காதல் தான் !!!...
பிரிவும் ஒரு காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...
பிரிவும் ஒரு காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...
பிரிவும் ஒரு காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...
பிரிவும் ஒரு காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...
பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...
Posted by
Vishnu...
at
9:05 PM
9
comments
Links to this post
Labels: கவிதை...பிரிவு காதல் ... by என்றும் இனிய தோழன் விஷ்ணு
Subscribe to:
Posts (Atom)

