Friday, August 31, 2007

கண்ணீர்,..



அர்ச்சனை பூக்களுக்கு
அபிஷேகம் செய்கிறாய்
கண்ணீரில் !!!...
தங்காது பெண்ணே !!
கரிக்கிடும் பூக்கள்
உன்
"கண்ணீரின்" சூடில்

சோகம்,...


அந்திமாலை
வானம் போலே
சிவந்திருக்கிறதே
உன் இதழ்கள் !...
இரவு முழுவதும்
அழுத அடையாளமோ கண்ணீராய்,...
உன் மீது பனித்துளிகள்....

என் இனிய சிவப்பு ரோஜாவே,...
ஏன் இந்த வாட்டம்?...
உன் மது போதைக்கு
மயங்க வராத
வண்டினை எதிர் நோக்கியா?....
இல்லை...
மங்கை அவள் கூந்தல் மடி தராத
சோகத்தின் எதிரொலியா?..!!!

கனவு,....


என்
கனவுகளை

திருடி விட்டாய் !!!....
கண் இமைக்காமல்
இருந்தும்...
உனை...
கைது செய்ய
முடியவில்லையே !!!...

இதயம்,...


உடைந்து போன
என் இதயத்தை
ஒட்டவைக்க பார்த்தேன் ...
முடிய வில்லை,..
பாதியை வைத்து
என்ன செய்வது ?....
மீதி உன்னிடம் இருக்கையில்,.....