Thursday, September 27, 2007

மகா காவியம்.....


என்னவளே ....
காவியம் எழுத
அழகான வார்த்தைகள்
ஆயிரம் வேண்டும்....
யோசித்து பார்க்கிறேன் !!!..

"மகாகாவியமாம் "..!!!...

உன்னை
எழுதிய
பிரம்மனின்
இன்னல்களை....