Sunday, September 30, 2007
நீ...
Posted by Vishnu... at 12:23 PM 3 comments
Friday, September 28, 2007
ஜனனம்.....
என்னவளே !!!..
நாம் காதலுக்கு
முன்னுரை எழுதும் முன்
முடியுரை எழுத துடிக்கிறார்கள்...
Posted by Vishnu... at 8:24 AM 2 comments
Thursday, September 27, 2007
மகா காவியம்.....
Posted by Vishnu... at 11:06 AM 3 comments
Wednesday, September 26, 2007
குரு ,....
கம்பனுக்கு
புதுக்கவிதை
எழுத ஆசை !!!..
என்னிடம் வந்தான்,...
அனுப்பிவிட்டேன்
உன்னிடம்...
நீ தானே எனது குரு ,....
Posted by Vishnu... at 9:57 PM 0 comments
காமம்....
Posted by Vishnu... at 9:38 PM 0 comments
Labels: காமம்....
அன்பு.....
"அமிர்தம்" போல் !!!..
அதிகமாக
யாருக்கும் கொடுக்காதே,...
நீயும் அதிகம்
பெறாதே .....
அழித்துவிடும்
இருவரையும் !!!....
Posted by Vishnu... at 9:34 PM 3 comments
"கவிநா"....
எனது
இனிய கவிதைத்தோழி....
"கவி" காக நான்
எழுதிய சில வரிகள்....
இனிமையானவள்......என்றும்
இளமையானவள்.......மனதில்...
இனியவள்
இவள் ஜன்னலோரம்
வந்துவிட்டால்
கடிகாரங்களுக்கு கூட
காய்ச்சல் வந்துவிடும் !!!....
நேரத்தை காட்ட
நினைவில்லை அவைகளுக்கு...!!..
நான்கைந்து வயதில்
பேச தொடங்கியவள்..
காற்றினோடும்
கடல் அலைகலோடும்.....
இவர்கள்
இருவர்க்கும் இடையே
மொழி பெயர்க்க
தென்றல் விழி வைத்து
காத்திருக்கும்......
இவள் வரும் ஜன்னல்
வழி பார்த்து.......
சில நேரங்களில்
ஓடங்கள் கூட
இவளிடம் கேட்பததுண்டு.....
நீ..
கடல் அலைகளையும் ,
காற்றையும்
கட்டி போட்டு விட்டால்
நாங்கள் கரை
சேர்வது எப்படி என,...
சிரிக்கின்றாள்,.....
சில நேரம் தனக்குள்ளே......
இவள்
நினைவுப் பறவை
சிறகடித்தால் அன்று
ஓவியங்கள் பல
ஊர்வலமே போகும்.....
ஜன்னலின்
திரை சீலை கூட
தானே சிரிக்கும்...!!!
வெட்கத்தால் தன் முகமே
தான் மறைக்கும்,....!!!...
இவள் மனம்
அழகான பூஞ்சோலை ,..
அது இன்று நேற்று
உருவானதல்ல
சிறு வயதில்
இவள் நட்ட நாற்றுகள்
வளர்ந்து இன்று
வண்ண பூன்சோலையாய்...
வாசம் வீசுகின்றன,..
வாசகர் இல்லா புத்தகமாய்,...
வாசிப்பவர் இல்லா ஓவியமாய்...
இவள் எழுத தொடங்கியது
எத்தனயோ
நாட்களுக்கு முன்னால்
நாட்கள் செல்ல செல்ல...
முதல் வாசகனை கிடைத்தது...
சகோதரியின் உருவத்தில்...
உற்சாகம் ஊட்ட ஆளில்லை
இருந்திருந்தால்
உயரத்தில் இருந்திருப்பாள்,..
நண்பர்கள் கூட்டத்தை
சிறைப்பிடிக்கவே
அன்பினால் ஆன
அரண்மனை அமைத்துள்ளால்...
அதில் அடைப்பட்டால்
தப்பி செல்ல மனம் வராது.....
தண்டனைகளோ !!!...
தவிர்க்க தோன்றா
நட்பின் போதை,..!!!..
இவள்
தாய் தந்தை
உடன் பிறப்பு என ..
அனைவரிடமும்
அன்பை அளித்து
அரவணைப்பை பெறுபவள்,..
ஆனால்
மனத்திற்க்குள் கொஞ்சம்
தனிமையில் வாழ்பவள்....
இவள்
இதயத்தில்
நண்பர்களுக்காகவே
நல்ல ஒரு இடத்தை
வேலி கட்டி வைத்துள்ளால்...அதில்
நாம்.... நமது.....
நல்ல நினைவுகளை
தைரியமாக விதைக்கலாம்.....
பசுமை மாறாமல் ...
என்றும் ஈரத்துடன் ...
காத்து வளர்ப்பாள்,...
இனிமையானவள் .....என்றும் !!!...
இளமையானவள் ...மனதில் !!!...
Posted by Vishnu... at 8:55 PM 1 comments
Labels: இனிய நட்பு ..
கற்பூர வாசனை ....
நிலவின் ஒளியை
நூலாக கோர்த்து
பட்டாடை செய்து வைத்தேன்......
முத்துக்களாய்
தைத்து விட்டேன்
முந்தானைக்கு அழகு சேர்க்க......
மாநாடே நடத்தி விட்டேன்
சேலையில் சுகமான
மணம் சேர......
அக்கம் பக்கம் புரணி பேச....
காத்திருந்தேன் என்னவளின்
ஜென்ம தின பரிசளிக்க,....
என்னவளும் வந்தாள் !..
பட்டாடை பொக்கிசத்தை
பவ்வியமாய் பரிசளித்தேன் !!!!....
பக்குவமாய் திறந்து பார்த்தாள் !!!....
என் நெஞ்சில் !!!!.... அவள்
சுரிதார் போதுமென்று
சொன்ன போது !!!.....
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?,.....
Posted by Vishnu... at 7:58 PM 0 comments
Labels: My Page
கடன்....
என் வீட்டில்
மலர்களுக்கு பஞ்சம் !!!...
உன் கவிதை
மலர்களை கொஞ்சம் !!!...
கடனாக தந்தால்
என் நெஞ்சம் !!!...
மாறிடுமே உன்
மலர்களுக்காக மஞ்சம் !!!...
Posted by Vishnu... at 7:42 PM 0 comments
கடற்கரை.....
கடற்கரையில் .....
உன் வெட்கம்
என் முகம்
பார்க்க மறுத்தபோது ......
உன் பாதம்
எனும் தூரிகையால்
முத்திரை பதித்த
சித்திரங்கள்
அழியாமல் இருக்க ,...
அந்த கடல் அலைகலையே
நிற்க சொன்னேன் ,.......
ஓரத்தில் ஒதுங்கி
ரசித்து விட்டு ஓடியதுவே ....
அவைக்களுக்கும் வெட்கமோ ? .....
உன் ஓவியமா ?.....
நமது ஊடலா ?....
Posted by Vishnu... at 6:26 PM 1 comments
சாபம்....
Posted by Vishnu... at 11:11 AM 0 comments
பாசம்...
Posted by Vishnu... at 7:35 AM 0 comments
Tuesday, September 25, 2007
காதல்,.........
காதல்,.........
காதலன்...
Posted by Vishnu... at 12:41 PM 3 comments
Saturday, September 22, 2007
இடைஞ்சல்.....
Posted by Vishnu... at 1:03 PM 0 comments
Friday, September 21, 2007
Wednesday, September 12, 2007
நான்.....
Posted by Vishnu... at 10:57 AM 2 comments
Thursday, September 6, 2007
சித்திரம்......
ஓவியத்தை
கலந்ததும் ஏனோ?.....
என்
Posted by Vishnu... at 12:20 PM 1 comments
Tuesday, September 4, 2007
சொந்தம்,...
Posted by Vishnu... at 10:26 AM 2 comments
Saturday, September 1, 2007
ஆசை,...
உன் மனதின்
வீணையை மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....
இனிய பௌர்ணமி
ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரியனாக
சுடுகிறதோ உன்னை !!!....
உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....
நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....
பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்துகொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......
Posted by Vishnu... at 8:59 AM 0 comments