என்னவளே !!!..
நாம் காதலுக்கு
முன்னுரை எழுதும் முன்
முடியுரை எழுத துடிக்கிறார்கள்...
இது தொடர்கதையா?...
இல்லை.....
முன்னுரை இல்லா ஒன்றின்
முடியுரையா ?....
எல்லாம் உன் கையில் !!!...
என்னை பொருத்தவரை...
"தினமும் தானே மரணம்"
என் உயிர் வாழ்க்கை ஜனனம் ... !!!...
2 comments:
உன் காதலை மதிக்காத காதலுக்காக மரணத்தை தேடுவதே முட்டால் தனம்...
வேதனையின் வரிகள் அருமையாக உள்ளது...
தினமும் தானே மரணம் ..என் உயிர் வாழ்க்கை ஜனனம் ...
மரணத்தையும் ஜனனதையும் தினமும் சந்திக்கும் சிறகிழந்த வானம்பாடி...
நன்றி இனியவள் அவர்களே
என்றும் இனிய தோழன்
விஷ்ணு
Post a Comment