Wednesday, August 29, 2007

திசை,...


திசை மாறி பறக்கின்றாய்,..!!!
திரும்ப அழைக்க
மனம் இல்லை.. !,..
என்றாவது
வருவாய் என,....
எப்போதும் திறந்திருக்கும்
என் கூடு !!,..

No comments: