Wednesday, August 29, 2007

மௌனம்....


விட்டு விடு
கண்ணே !!!,..
வேதனை தாங்கவில்லை!!,...
இனியும்
உன் மௌனத்தை 'ஆயுதமாக்கி'
கண்களால்
எனை காயப்படுத்தாதே!!,..

No comments: