வாய்காலில்
நீரோடும்,
வரப்போடு
தான் பேசும் !!!....
நீரோடி போகும்,..
வரப்போ,......
நினைவோடு வாடும் !..
Sunday, August 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
இப்பூக்களின்
வாசம் உங்களை
வசியம் செய்யும்
என்ற நம்பிக்கையில்,...
உங்கள்
இனிய தோழன்,...
விஷ்ணு,....
No comments:
Post a Comment