Wednesday, August 29, 2007

அனாதை,.....



அனாதையாகவே,..
இருக்க ஆசை..!,..
உன்
அரவணைப்பு
கிடைக்கும் வரை,....

5 comments:

Unknown said...

super thalae!

இனியவள் said...

அவள் அரவனைப்பில் ,
இந்த உலகில் நீ அனாதையில்லை என்பதை மறக்கடிக்கின்றாள்

வாழ்த்துக்கள்

Vishnu... said...

லிங்கராஜ் மற்றும் இனியவள் இருவருக்கும் எனது நன்றிகள் ....

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

தயா said...

கவிதையை யும் ரசித்தேன் அந்தப் படத்தையும் ரசித்தேன்

Vishnu... said...

மிக்க நன்றி
தயா அவர்களே
என்றும்
இனிய தோழன் விஷ்ணு