Friday, August 31, 2007

கண்ணீர்,..



அர்ச்சனை பூக்களுக்கு
அபிஷேகம் செய்கிறாய்
கண்ணீரில் !!!...
தங்காது பெண்ணே !!
கரிக்கிடும் பூக்கள்
உன்
"கண்ணீரின்" சூடில்

2 comments:

தயா said...

அழகான ஒரு குட்டிக்கவிதை வாழ்த்துக்கள் விஷ்ணு

Vishnu... said...

உங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி... தயா அவர்களே ....