Sunday, June 3, 2012

உன் நினைவுகள் ...



எனது தனிமையை கூட
என்னிடமிருந்து
பிரித்து விட்டது
உன் நினைவுகள் ...

மணித்துளிகள்
மௌனங்களில் கரைய
என்னை சுற்றி
ஓராயிரம் மின்மினிகளாய்
வெளிச்சத்தை விதறி  போகும்
நீயும்
உன் நினைவுகளும் ..

                  - விஷ்ணு

3 comments:

யசோதா காந்த் said...

அழகிய கவிதை எனதன்பின் விஷ்ணு ...
அன்புடன் யசோதா காந்த்

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது.

சசிகலா said...

காதல் வரிகள் அழகு .