Monday, November 12, 2007

அந்த நாள் வரை ,...



மார்கழி பனியில்
அதிகாலை பூக்கள் ,...
சித்திரையில்
பௌர்ணமி நிலவு...
மரத்தில் மாங்கனியோடு
அணீலின் கொஞ்சல் ...

கூட்டமாக பறக்கும்
தேசாடன பறவைகள்...
கரையோடு காதல்தீரா
அலையோசை...
வான்மகளின்
முகம் சிவந்த வெட்கம்,...

சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,.... என
அத்தனை அழகையும்....
அபகரித்த உனைக்கண்ட...
அந்த நாள் வரை ,...

காதலித்திருந்தேன் !!!...
அன்பே !!!...
உனைவிட்டு அவைகளை !!!...

5 comments:

கயல்விழி நடனம் said...

nice....romba romba nalla irukku...

கயல்விழி நடனம் said...
This comment has been removed by the author.
கயல்விழி நடனம் said...

கவிதைக்கு நீங்கள் வைத்துள்ள புகைப்படமே ஒரு கவிதை போல் உள்ளது...வாழ்த்துக்கள்...

இனியவள் said...

சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,.... என
அத்தனை அழகையும்....
அபகரித்த உனைக்கண்ட...
அந்த நாள் வரை ,...

காதலித்திருந்தேன் !!!...
அன்பே !!!...
உனைவிட்டு அவைகளை !!!...


அருமை ...அருமை வார்த்தைகள் தடுமாறுகின்றனர்.....

Vishnu... said...

படைப்பாளிகளின் கையில்
பாராட்டு பெறுவது.....
அழகான நினைவு....
எனை பொறுத்தவரை ....
அடைகாப்பேன்
உங்கள் நினைவுகளை
என்றும் என் மனதில் !!!...


கயல்விழி அவர்களே
படங்களில் கூட
கவிதை காணும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை,....நன்றி ....

இனியவள் அவர்களே மிக்க நன்றி ....

என்றும் இனிய தோழன்
விஷ்ணு