Wednesday, September 26, 2007

அன்பு.....


அன்பு ...

அழகான ஆயுதம் ...
"அமிர்தம்" போல் !!!..
அதிகமாக
யாருக்கும் கொடுக்காதே,...
நீயும் அதிகம்
பெறாதே .....
அழித்துவிடும்
இருவரையும் !!!....

3 comments:

Unknown said...

good ...

இனியவள் said...

அதிகமாக
யாருக்கும் கொடுக்காதே,...
நீயும் அதிகம்
பெறாதே .....
அழித்துவிடும்
இருவரையும் !!!....



அருமையாக கூறியுல்லீர்கள்,எனக்கும் மிகவும் பிடித்துள்ளது,ஆனால் இருவரும் அன்பை எழுத்து அதில் அழிந்துபோவதிலும் ஒரு சுகம் உண்டு தானே....

Vishnu... said...

அமிர்தம் கூட விஷம் தானே ....

நன்றி இனியவள் அவர்களே ...

நன்றி ராஜி அவர்களே ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு