Friday, August 31, 2007

கனவு,....


என்
கனவுகளை

திருடி விட்டாய் !!!....
கண் இமைக்காமல்
இருந்தும்...
உனை...
கைது செய்ய
முடியவில்லையே !!!...

2 comments:

தயா said...

ஒண்ணுமே சொல்லாமல் போயிடுறேன் ஹிஹி நல்லா இருக்கு பாரட்டுக்கள்.தொடர்ந்தும் எழுதுங்க

Vishnu... said...

நீங்க இப்ப சொன்னதே போதுமே,... மிக்க நன்றி !!!... தயா அவர்களே !!!...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ,..