Friday, August 31, 2007

சோகம்,...


அந்திமாலை
வானம் போலே
சிவந்திருக்கிறதே
உன் இதழ்கள் !...
இரவு முழுவதும்
அழுத அடையாளமோ கண்ணீராய்,...
உன் மீது பனித்துளிகள்....

என் இனிய சிவப்பு ரோஜாவே,...
ஏன் இந்த வாட்டம்?...
உன் மது போதைக்கு
மயங்க வராத
வண்டினை எதிர் நோக்கியா?....
இல்லை...
மங்கை அவள் கூந்தல் மடி தராத
சோகத்தின் எதிரொலியா?..!!!

2 comments:

தயா said...

ஹய்யா ரொம்ப அழகா இருக்கு ஒரு ரோஜாவை வைத்து இப்டியா?

Vishnu... said...

ரோஜா அழகு தான் ...
வருத்தங்களுக்கு
அழகு தடையாகாதே...
ரோஜாவிற்கு தானே
தெரியும் அதன் வருத்தம்...


நன்றி தயா அவர்களே ,...