tag:blogger.com,1999:blog-1080964488696235331.post8950364093137915160..comments2023-09-26T18:07:09.789+03:00Comments on நிழல்கள் ...: பைத்தியமாய் ...Vishnu...http://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1080964488696235331.post-73551933248203400242008-10-12T14:08:00.000+03:002008-10-12T14:08:00.000+03:00// தமிழ்ப்பறவை said... பாராட்டுவதற்காக வரிகளைக் கூ...// தமிழ்ப்பறவை said... <BR/>பாராட்டுவதற்காக வரிகளைக் கூடையில் நிரப்பினேன்.கூடையைத் தூக்க முயல்கையில் கனத்தது. பார்த்தால் கூடைக்குள் கை கொட்டிச் சிரித்தது மொத்தக்கவிதையும்.மென்மலர்(வரி)களுக்குள் வலியான உள்ளத்தின் கண்ணீர்...<BR/>மிக அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...// <BR/><BR/><BR/><BR/>மிக்க நன்றிகள் நண்பரே ..<BR/>இவ்வளவு அழகாக <BR/>எனக்கு பாராட்டா ..<BR/>நம்ப முடியவில்லை ...<BR/>ஆனால் ஒரு மட்டும் உறுதி உங்களுக்கு நல்ல <BR/>கற்பனை வளம் இருக்கிறது ..<BR/>எவ்வளவு இனிமையாக <BR/>சொல்லி விட்டீர்கள் ...<BR/><BR/>உண்மையில் <BR/>நீங்கள் அருமையாக <BR/>கவிதைகள் படைக்கலாம் <BR/><BR/>அந்த திறமை உங்களுக்கு இருக்கிறது ..<BR/>முயற்சி செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ..<BR/><BR/>அடிக்கடி <BR/>வரவேண்டும் என <BR/>வேண்டும் <BR/>உங்கள் தோழன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-76057721131958995012008-10-12T13:43:00.000+03:002008-10-12T13:43:00.000+03:00just for mail followupjust for mail followupthamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-76034498379786285042008-10-12T13:42:00.000+03:002008-10-12T13:42:00.000+03:00பாராட்டுவதற்காக வரிகளைக் கூடையில் நிரப்பினேன்.கூடை...பாராட்டுவதற்காக வரிகளைக் கூடையில் நிரப்பினேன்.கூடையைத் தூக்க முயல்கையில் கனத்தது. பார்த்தால் கூடைக்குள் கை கொட்டிச் சிரித்தது மொத்தக்கவிதையும்.மென்மலர்(வரி)களுக்குள் வலியான உள்ளத்தின் கண்ணீர்...<BR/>மிக அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-36129909524544623572008-03-27T09:56:00.000+03:002008-03-27T09:56:00.000+03:00உனது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் என்...உனது <BR/>வருகைக்கும் <BR/>வாழ்த்துக்கும் <BR/>மிக்க நன்றிகள் <BR/>என் இனிய தோழியே ,...<BR/><BR/>என்றும் <BR/>இனிய தோழன் <BR/>விஷ்ணு ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-7553508105062151312008-03-23T07:24:00.000+03:002008-03-23T07:24:00.000+03:00ஆசைப்புள்ளிகளின் கோலம் நசுக்கப்பட்டாலும்உங்களின் ஆ...ஆசைப்புள்ளிகளின் கோலம் நசுக்கப்பட்டாலும்<BR/>உங்களின் ஆசைகள் அரங்கேற்றப்பட்டுவிட்டதினால் சந்தோஷிக்கிறேன் நான் உங்கள் அன்பு தோழியாய்!<BR/><BR/>என்றும் நட்புடன்<BR/>கவிநா...காயத்ரிhttps://www.blogger.com/profile/04950516445894755772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-8827761918893574982008-02-02T11:12:00.000+03:002008-02-02T11:12:00.000+03:00உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை ...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை அரசன் அவர்களே ..உங்களை போன்ற படைப்பாளியின் கையில் பாராட்டு பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ..உங்கள் கவிதைகளின் தேன் இனிமை நானும் நிறையவே ருசித்திருக்கிறேன் ..அவ்வப்போது வருகை தந்து எனக்கு வழிகாட்ட வேண்டுகிறேன் ...Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-4567540528775491792008-02-01T21:06:00.000+03:002008-02-01T21:06:00.000+03:00எளிய சொல்கொண்டு வார்த்த இனிய கவிதை.வாசிக்க வாசிக்க...எளிய சொல்கொண்டு வார்த்த இனிய கவிதை.<BR/>வாசிக்க வாசிக்க மேன் மேலும் வாசிக்கத் தூண்டுகின்றது.<BR/><BR/>வாழ்த்துக்கள் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-62764145071106474272008-01-19T00:53:00.001+03:002008-01-19T00:53:00.001+03:00This comment has been removed by the author.Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-12162922280152414902008-01-19T00:53:00.000+03:002008-01-19T00:53:00.000+03:00வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் ... இனியவ...வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் ... <BR/>இனியவள் அவர்களே ...<BR/>இதயத்தின் பாதிப்புகள் <BR/>சில நேரம் கவிதை ஆகும் ...<BR/>ஆசைகளை நசுக்க <BR/>உரிமைகள் யார் கொடுப்பது ...Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1080964488696235331.post-25420817621980059162008-01-17T21:41:00.000+03:002008-01-17T21:41:00.000+03:00புள்ளிகளாய் உன் ஆசைகளை கோலத்தில் சேர்த்தவள்,அவள் ய...புள்ளிகளாய் உன் ஆசைகளை <BR/>கோலத்தில் சேர்த்தவள்,<BR/>அவள் யாரே?<BR/><BR/>அது செரி ,<BR/>அந்த வீட்டு நாய்க்குட்டி யார் ??<BR/>இவன் ஆசைகளை பாதங்களாள் மிதுப்பது...<BR/><BR/>அழகு வாழ்த்துக்கள்இனியவள்https://www.blogger.com/profile/07763052573514558419noreply@blogger.com